PGTRB வரலாறு தேர்வு எண் - 10

PGTRB வரலாறு தேர்வு எண் - 10



PGTRB வரலாறு  தேர்வு எண் - 10

🌾🌾🌾🌾🌾🌾🌾
யூனிட் : 1

தலைப்பு : பெளத்தம்

கேள்விகளின் எண்ணிக்கை : 25

🌲🌲🌲🌲🌲🌲🌲
கேள்வித்தாள் வடிவமைப்பு : R. ALLA BAKSH
🌲🌲🌲🌲🌲🌲🌲

226. தத்தகாட்டா (Tathagatta) என்றால்

A. உண்மை நிலையை அடைந்தவர்
B. உண்மையானவர்
C. பொய் பேசாதவர்
D. மேற்கண்ட அனைத்தும்


227. கெளதம புத்தரின் தாய்

A. மஹாமாயா
B. யதோதா
C. யசோதை
D. திரிசலை


228. சிங்கள கதைகளின்படி புத்தர் இறந்த ஆண்டு

A. 543 BC
B. 563 BC
C. 583 BC
D. 547 BC


229. கலிங்க மன்னன் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டின்படி புத்தர் பிறந்த ஆண்டு

A. 623 BC
B. 643 BC
C. 567 BC
D. 487 BC


230. புத்தரின் பிறப்புக்கு முன்பு மஹாமாயா தனது உடலில் எத்தனை தந்தங்களை கொண்ட யானை புகுந்ததாக கனவு கண்டார்

A. 6
B. 4
C. 2
D. 1


231. புத்தரின் பிறப்பு எங்கு நடைபெற வேண்டும் என்று மஹாமாயா விரும்பினார்
A. தேவதாஹா
B. கபிலவஸ்து
C. குண்டல கிராமம்
D. வத்சலம்



232. புத்தரின் பிறந்த இடம்

A. தேவதாஹா
B. கபிலவஸ்து
C. குண்டல கிராமம்
D. லும்பினி


233. மஹாமாயா கெளதம புத்தர் பிறந்து எத்தனை நாட்களுக்கு பிறகு இறந்தார்

A. 2
B.7
C.8
D.15


234. தாயின் மரணத்திற்கு பிறகு யாருடைய அரவணைப்பில் புத்தர் வளர்ந்தார்

A. கெளதமி சதகர்ணி
B. பிரஜாபதி கெளதமி
C. கெளதமி பாலஶ்ரீ
D. கெளதமி யக்னஶ்ரீ



235. 16 வயதில் திருமணம் செய்து கொண்ட சித்தார்த்தர் 29 வயதில் தந்தையானார்.

அக்குழந்தைக்கு அவர் வைத்த பெயர்

A. சுத்தோதனார்
B. ராகுல்
C. வர்த்தமானா
D. அனோஜா


236. நான்கு பெரும் அறிகுறிகளில் முதல் அறிகுறியில் சித்தார்த்தர் யாரை சந்தித்தார்

A. வயதானவர்
B. நோயுற்றவர்
C. இறந்த உடல்
D. சந்நியாசி


237. சித்தார்த்தரின் தேரோட்டி

A. சமூஹா
B. சந்தா
C. சம்ருத்தா
D. சாஹானா


238. துறவறம் பூண்ட சித்தார்த்தர் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் போது அவருடன் சென்றவர்

A.சாஹானா
B. சம்ருத்தா
C. வருத்ரா
D. ராகுலா


239. சித்தார்த்தரின் மனைவியான யசோதராவின் வேறு பெயர்

A. கோபா
B. பிம்பா
C. அரம்பா
D. A மற்றும்  B


240. கெளதமரின் ராஜகிரிஹா குரு

A. உத்கரா
B. அலரா
C. A மட்டும்
D. A மற்றும் B



241.ராஜகிரிஹத்திலிருந்து புறப்பட்ட சித்தார்த்தர் அடுத்து சென்ற இடம்

A. உருவேலா
B. ரூர்கேலா
C. சாரநாத்
D. குசி


242. புத்தர் ஞானமடைந்த போது அவரின் வயது

A. 35
B.33
C.37
D.36


243. ஞானமடைந்த கெளதமர் எத்தனை ஆண்டுகள் போதனைகள் செய்தார்

A. 45
B. 47
C. 49
D. 37


244. தர்ம சக்கர பிரவார்த்தனா நடைபெற்ற இடம்

A. குசி
B. பனாரஸ்
C. சாரநாத்
D. பாவா


245. கெளதமரின் மகனான ராகுலன் புத்தரின் வழியை பின்பற்றி சந்நியாசம் ஏற்றாரா?

A. ஆம்
B. இல்லை
C. புத்தரின் வழியை பின்பற்றினாலும் சந்நியாசம் மேற்கொள்ளவில்லை
D.சந்நியாசம் மேற்கொண்டாலும் புத்தரின் வழியை பின்பற்றவில்லை


246. கெளதமர் தன் போதனைகளை பரப்ப பல இடங்களுக்கு சென்ற போது அவருடன்  சென்ற சீடர்களின் எண்ணிக்கை

A. 1000 மேற்பட்டோர்
B. 1100 மேற்பட்டோர்
C. 1200 மேற்பட்டோர்
D. 1200 பேர்


247. கெளதம புத்தர் பிறந்த ஆண்டாக வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு

A. BC 567
B. BC 569
C. BC 683
D. BC 689


248. கெளதமர் தனது போதனையில் எதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்

A. விவசாய பிரச்சினை
B. சாதி பிரச்சினைகள்
C. பொருளாதார பிரச்சினைகள்
D. மனிதனின் அன்றாட பிரச்சினைகள்


249. பெளத்த தத்துவங்களில் இடம் பெறாத ஒன்று

A. சொர்க்கம்
B. நரகம்
C.  A மட்டும்
D. A மற்றும்  B


250. முதல் புத்த மத மாநாடு நடைபெற்ற இடம்

A. ராஜகிரஹம்
B. வைசாலி
C. பாடலிபுத்திரம்
D. காஷ்மீர்


 கேள்விகளுக்கான விடைகள்:-



226. A
227. A
228. A
229. A
230 A
231. A
232. D
233. B
234. B
235. B
236. A
237. D
238. A
239. D
240. D
241. A
242. A
243. A
244. C
245. A
246. D
247. A
248. D
249. D
250. A

Comments

Post a Comment

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்