PGTRB வரலாறு சிறு தேர்வு -06
PGTRB வரலாறு சிறு தேர்வு-06
தேர்வு எண் : 6
யூனிட் : 1
தலைப்பு : வேதகால நாகரிகம்
இன்றைய கேள்விகளின் எண்ணிக்கை : 25
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌍🌎
126. ஜெய்மினி என்பரால் எழுதப்பட்டது
A. பூர்வமிமான்ச தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
127. உத்தர மிமான்ச தர்சனாவில் உள்ள அத்தியாயங்கள் எண்ணிக்கை
A. 6
B. 2
C. 3
D. 4
128. BC 1000 -க்குள் ரிக் வேதம் எழுதி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறியவர்
A. ஹஸ்டிங்
B. ஜே. ஹெர்டேல்
C. மேக்ஸ் முல்லர்
D. ஜாகோபி
129. ரிக் வேதமானது வடமேற்கு இந்தியாவில் எழுதப்பட்டதல்ல, மாறாக அது ஈரான் பகுதியில் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறியவர்
A. ஹஸ்டிங்
B. ஜே. ஹெர்டேல்
C. மேக்ஸ் முல்லர்
D. ஜாகோபி
130. BC 1000 -யில் இந்தியர்கள் ஆர்மேனியா மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நாடோடிகளாக சுற்றி கொண்டு இருந்தனர் என்ற கருத்தை முன்வைப்பவர்.
A. ஹஸ்டிங்
B. ஜே. ஹெர்டேல்
C. மேக்ஸ் முல்லர்
D. ஜாகோபி
131. பழங்கால இந்தியர்கள் நட்சத்திரத்திற்கும் நிலாவுக்கும் இடையே உள்ள தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததை போல் சூரியனுக்கு கொடுக்கவில்லை என்று கூறியவர்
A. மஜூம்தார்
B. ஹஸ்டிங்
C. முல்லர்
D. திலகர்
132. ரிக் வேதத்தில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை
A. 40000
B. 37500
C. 50000
D. 26450
133. கீழ்காணும் எத்தகைய மகளிருக்கு மறுமணம் செய்து கொள்ள ரிக் வேதகாலத்தில் உரிமை இருந்தது.
A. உடல் நலமில்லா பெண்
B. குழந்தையில்லா கைம்பெண்
C. குழந்தைகள் கொண்ட கைம்பெண்
D. மறுமணம் செய்தும் மீண்டும் கணவனை இழந்தவர்கள்
134. ரிக் வேதகாலத்தில் பலதார மணத்தை பின்பற்றியவர்கள்
A. நெசவர்கள்
B. விவசாய மக்கள்
C. ஆளும் வர்க்கத்தினர்
D. குயவர்கள்
135. ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலமான புருஷசுத்தா எதைப் பற்றி கூறுகிறது
A. வர்ணாஸ்ரமம்
B. கிரஹஸ்தம்
C. யோகம்
D. சன்னியாசம்
136. தசாஸ், தசாயுஸ், அசுரர் என்று ஆரியர்கள் யாரை அழைத்தனர்
A. இந்திய கடவுளர்களை
B. விலங்குகளை
C. இந்திய பகுதி ஆரியர்களை
D. ஆரியர் அல்லாதவரை
137. ரிக் வேதத்தின் ஒன்பதாம் மண்டலம் எதைப்பற்றி மட்டும் கூறுகிறது
A. சோமா பானம்
B. சூரா பானம்
C. தாசர்கள்
D. கடவுளின் பல்வேறு அவதாரம்
138. ஊர்வரா மற்றும் ஷேத்திரா எனில்
A. கப்பல்கள்
B. கடல் பகுதி
C. வறண்ட நிலம்
D. உழப்பட்ட நிலம்
139. யவா, தான்யா என்பவை
A. பயிர்
B. செடிகள்
C. பறவை இனங்கள்
D. காட்டு விலங்குகள்
140. ரிக் வேத காலத்தில் இந்திரனின் உருவத்தின் விலை
A.8 பசுக்கள்
B.10 பசுக்கள்
C.100 பசுக்கள்
D.250 பசுக்கள்
141. பத்து அரசர்களின் போரில் வெற்றி கண்டவர்
A.புரூ
B. யாதூ
C. திவோதசா
D. சூடா
142. சரஸ்வதி ஆற்றின் இரு பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள்
A. துர்வசா
B. சூடா
C. புரூ
D. திராவிடர்
143. தச ராஜன் (Dasha Rajan) என்றால்
A. பத்து அரசர்கள் போர்
B. பத்து அரசர்கள் கலந்து கொண்ட சுயம்வரம்
C. தச மக்களின் மாபெரும் அரசர்
D. தச மக்களின் நிலம்
144. ரிக் வேத காலத்தில் வழக்கத்தில் இல்லாதது
A.பாலவிவாகம்
B. சதி
C. A மற்றும் B
D. A மட்டுமே
145. நிஷ்கா என்பது
A.மோதிரம்
B.தங்க நாணயம்
C.வாணிபதளம்
D. வணிக குழு
146. தட்சிண பாதம் என்று குறிப்பிடப்படும் நிலப்பகுதி
A. கிழக்கு கடல் பகுதி
B. மத்திய இந்தியா
C. வட இந்தியா
D. தென்னிந்தியா
147. ஆர்யவர்த்தம் என்று குறிப்பிடப்படும் நிலப்பகுதி
A. கிழக்கு கடல் பகுதி
B. மத்திய இந்தியா
C. வட இந்தியா
D. தென்னிந்தியா
148. சரியான சொற்றோடரை தேர்வு செய்க
A. இந்திரனும் வருணனும் பிந்தைய வேத காலத்தில் முக்கிய கடவுளர்.
B.பிந்தைய வேத காலத்தில் மகளிர் நிலை முன்னேற்றம் கண்டது
C.பிந்தைய வேத காலத்தில் ஜாதிமுறை கடுமையாக இல்லை
D. பிந்தைய வேத காலத்தில் சமிதி, சபா ஆகியவற்றின் முக்கியத்துவம் குறைந்தது
149. பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று கூறும் பிராமணம்
A. வாயு புராணம்
B. கவுசிடாக்கி பிராமணம்
C. சதபாதபிராமணம்
D. அய்த்ரேய பிராமணம்
150. கேது என்றால்
A. நெருப்பு
B. காற்று
C. மழை
D. இடி
கேள்விகளுக்கான விடைகள்
126. A
127. D
128. C
129. B
130. A
131. D
132. A
133. B
134. C
135. A
136. D
137. A
138. D
139. A
140. B
141. D
142. C
143. A
144. C
145. B
146. D
147. C
148. D
149. D
150. A
தேர்வு எண் : 6
யூனிட் : 1
தலைப்பு : வேதகால நாகரிகம்
இன்றைய கேள்விகளின் எண்ணிக்கை : 25
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌍🌎
126. ஜெய்மினி என்பரால் எழுதப்பட்டது
A. பூர்வமிமான்ச தர்சனா
B. வைசேசிக தர்சனா
C. சான்க்ய தர்சனா
D. யோக தர்சனா
127. உத்தர மிமான்ச தர்சனாவில் உள்ள அத்தியாயங்கள் எண்ணிக்கை
A. 6
B. 2
C. 3
D. 4
128. BC 1000 -க்குள் ரிக் வேதம் எழுதி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறியவர்
A. ஹஸ்டிங்
B. ஜே. ஹெர்டேல்
C. மேக்ஸ் முல்லர்
D. ஜாகோபி
129. ரிக் வேதமானது வடமேற்கு இந்தியாவில் எழுதப்பட்டதல்ல, மாறாக அது ஈரான் பகுதியில் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறியவர்
A. ஹஸ்டிங்
B. ஜே. ஹெர்டேல்
C. மேக்ஸ் முல்லர்
D. ஜாகோபி
130. BC 1000 -யில் இந்தியர்கள் ஆர்மேனியா மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நாடோடிகளாக சுற்றி கொண்டு இருந்தனர் என்ற கருத்தை முன்வைப்பவர்.
A. ஹஸ்டிங்
B. ஜே. ஹெர்டேல்
C. மேக்ஸ் முல்லர்
D. ஜாகோபி
131. பழங்கால இந்தியர்கள் நட்சத்திரத்திற்கும் நிலாவுக்கும் இடையே உள்ள தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததை போல் சூரியனுக்கு கொடுக்கவில்லை என்று கூறியவர்
A. மஜூம்தார்
B. ஹஸ்டிங்
C. முல்லர்
D. திலகர்
132. ரிக் வேதத்தில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை
A. 40000
B. 37500
C. 50000
D. 26450
133. கீழ்காணும் எத்தகைய மகளிருக்கு மறுமணம் செய்து கொள்ள ரிக் வேதகாலத்தில் உரிமை இருந்தது.
A. உடல் நலமில்லா பெண்
B. குழந்தையில்லா கைம்பெண்
C. குழந்தைகள் கொண்ட கைம்பெண்
D. மறுமணம் செய்தும் மீண்டும் கணவனை இழந்தவர்கள்
134. ரிக் வேதகாலத்தில் பலதார மணத்தை பின்பற்றியவர்கள்
A. நெசவர்கள்
B. விவசாய மக்கள்
C. ஆளும் வர்க்கத்தினர்
D. குயவர்கள்
135. ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலமான புருஷசுத்தா எதைப் பற்றி கூறுகிறது
A. வர்ணாஸ்ரமம்
B. கிரஹஸ்தம்
C. யோகம்
D. சன்னியாசம்
136. தசாஸ், தசாயுஸ், அசுரர் என்று ஆரியர்கள் யாரை அழைத்தனர்
A. இந்திய கடவுளர்களை
B. விலங்குகளை
C. இந்திய பகுதி ஆரியர்களை
D. ஆரியர் அல்லாதவரை
137. ரிக் வேதத்தின் ஒன்பதாம் மண்டலம் எதைப்பற்றி மட்டும் கூறுகிறது
A. சோமா பானம்
B. சூரா பானம்
C. தாசர்கள்
D. கடவுளின் பல்வேறு அவதாரம்
138. ஊர்வரா மற்றும் ஷேத்திரா எனில்
A. கப்பல்கள்
B. கடல் பகுதி
C. வறண்ட நிலம்
D. உழப்பட்ட நிலம்
139. யவா, தான்யா என்பவை
A. பயிர்
B. செடிகள்
C. பறவை இனங்கள்
D. காட்டு விலங்குகள்
140. ரிக் வேத காலத்தில் இந்திரனின் உருவத்தின் விலை
A.8 பசுக்கள்
B.10 பசுக்கள்
C.100 பசுக்கள்
D.250 பசுக்கள்
141. பத்து அரசர்களின் போரில் வெற்றி கண்டவர்
A.புரூ
B. யாதூ
C. திவோதசா
D. சூடா
142. சரஸ்வதி ஆற்றின் இரு பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள்
A. துர்வசா
B. சூடா
C. புரூ
D. திராவிடர்
143. தச ராஜன் (Dasha Rajan) என்றால்
A. பத்து அரசர்கள் போர்
B. பத்து அரசர்கள் கலந்து கொண்ட சுயம்வரம்
C. தச மக்களின் மாபெரும் அரசர்
D. தச மக்களின் நிலம்
144. ரிக் வேத காலத்தில் வழக்கத்தில் இல்லாதது
A.பாலவிவாகம்
B. சதி
C. A மற்றும் B
D. A மட்டுமே
145. நிஷ்கா என்பது
A.மோதிரம்
B.தங்க நாணயம்
C.வாணிபதளம்
D. வணிக குழு
146. தட்சிண பாதம் என்று குறிப்பிடப்படும் நிலப்பகுதி
A. கிழக்கு கடல் பகுதி
B. மத்திய இந்தியா
C. வட இந்தியா
D. தென்னிந்தியா
147. ஆர்யவர்த்தம் என்று குறிப்பிடப்படும் நிலப்பகுதி
A. கிழக்கு கடல் பகுதி
B. மத்திய இந்தியா
C. வட இந்தியா
D. தென்னிந்தியா
148. சரியான சொற்றோடரை தேர்வு செய்க
A. இந்திரனும் வருணனும் பிந்தைய வேத காலத்தில் முக்கிய கடவுளர்.
B.பிந்தைய வேத காலத்தில் மகளிர் நிலை முன்னேற்றம் கண்டது
C.பிந்தைய வேத காலத்தில் ஜாதிமுறை கடுமையாக இல்லை
D. பிந்தைய வேத காலத்தில் சமிதி, சபா ஆகியவற்றின் முக்கியத்துவம் குறைந்தது
149. பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று கூறும் பிராமணம்
A. வாயு புராணம்
B. கவுசிடாக்கி பிராமணம்
C. சதபாதபிராமணம்
D. அய்த்ரேய பிராமணம்
150. கேது என்றால்
A. நெருப்பு
B. காற்று
C. மழை
D. இடி
கேள்விகளுக்கான விடைகள்
126. A
127. D
128. C
129. B
130. A
131. D
132. A
133. B
134. C
135. A
136. D
137. A
138. D
139. A
140. B
141. D
142. C
143. A
144. C
145. B
146. D
147. C
148. D
149. D
150. A
Comments
Post a Comment