PGTRB வரலாறு தேர்வு எண் 09
PGTRB வரலாறு தேர்வு எண் 09
PGTRB HISTORY TEST NO. 9
🌺🌺🌺🌺🌺🌺🌺
UNIT : I
TOPIC: JAINISM
TOTAL NO. OF QUESTION: 25
🌺🌺🌺🌺🌺🌺🌺
PREPARED BY: R.ALLA BAKSH
🌺🌺🌺🌺🌺🌺🌺
201. எதை அடைந்தால் மறுபிறப்பு என்ற சக்கரத்தில் இருந்து விடுபட முடியும் என்று மகாவீரர் வலியுறுத்தினார்
A. கேவல ஞானம்
B. ஞானம்
C.சித்த சிலா
D. தம்மம்
202. அங்குதாரநிகயம் என்ற நூல் ஜைன மதம் எந்த நாட்டின் அதிகார பூர்வ மதமாக இருந்தது என்று கூறுகிறது
A. கோசலம்
B. மகதம்
C. லிச்சாவி
D. வஜ்ஜி
203. அ) அஜாதசத்ரு சமண சமயத்தை பின்பற்றினார்
ஆ) அஜாதசத்ரு சமணத்தை பின்பற்றிய லிச்சாவிகளை அழிக்க முடிவு செய்தார்
A. அ மட்டும் சரி
B. ஆ மட்டும் சரி
C. இரண்டும் சரி
D. இரண்டும் தவறு
204. மகாவீரரை பின்பற்றிய காந்தாராக்கள் (Gandharas) எனப்படும் முக்கிய சீடர்கள் எண்ணிக்கை
A. 11
B. 12
C. 10
D. 8
205. காந்தாராக்களில் இறுதி வரை மகாவீரருடன் இருந்தவர் மற்றும் மகாவீரருக்கு பிறகு சமண சமயத்திற்கு தலைமை பொறுப்பேற்றவர்
A. சதலபுத்ரா
B. ஆனந்தா
C. சூரதேவா
D. சுதார்மன்
206. சமண சமய புத்தகங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் மகதத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டதாக கூறுகின்றன.
A. அஜாதசத்ரு
B. பிம்பிசாரன்
C. பிந்துசாரர்
D. சந்திரகுப்த மெளரியர்
207. பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற புத்த மத மாநாட்டில் ஸ்தூலபத்திரருக்கு எத்தனை பூர்வாங்கங்களை போதிக்க பத்திரபாகு அனுமதி வழங்கினார்
A. 12
B. 14
C. 10
D. 8
208. பூர்வாங்கங்களின் மொத்த எண்ணிக்கை
A. 12
B. 14
C. 10
D. 8
209. AD 5 - ல் குஜராத்தில் உள்ள வல்லாபியில் நடைபெற்ற சமண சமய மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியவர்
A. பத்திரபாகு
B. ஸ்தூலபாகு
C. தேவரிதி கனி
D. ஜம்பு
210. சமண கோயில்களை முதன் முதலில் இடித்து தள்ளியவர்
A. அஜயபாலா
B. அலாவுதீன் கில்ஜி
C. தனநந்தா
D. ஶ்ரீகுப்தர்
211. சமணர்களை "The Bloody" என்று அழைத்தவர்
A. அஜயபாலா
B. அலாவுதீன் கில்ஜி
C. தனநந்தா
D. ஶ்ரீகுப்தா
212. சமண கோயில்களை இடித்து கட்டப்பட்ட முக்கியமான கட்டிடம்
A. அதாய் தீன் கா ஜோப்ரா
B. தாஜ்மகால்
C. செங்கோட்டை
D. மேற்கண்ட அனைத்தும்
213. அங்கங்களின் எண்ணிக்கை
A. 12
B. 16
C. 14
D. 18
214. சுவேதாம்பரர் மற்றும் திகம்பரர்களின் புனித புத்தகம்
A. ஆகம சித்தாந்தா
B. உபாங்கா
C. அங்கம்
D. பூர்வம்
215. மகாவீரரின் மரணம் நிகழ்ந்து எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பாடலிபுத்திரத்தில் முதல் சமண மாநாடு நடைபெற்றது
A. 200
B. 100
C. 75
D. 50
216. சுதார்மனுக்கு பிறகு சமணத்திற்கு தலைமை ஏற்றவர்
A. ஜனா
B. ஜம்பூ
C. ஜாவாலி
D. குமாரதேவா
217. மகாவீரர் இறந்த போது அவருடைய வயது
A. 84
B. 76
C. 79
D. 72
218. கடவுள் இல்லை என்ற கோட்பாடு மற்றும் அனைத்து பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்று ஏற்றுக்கொள்வது
A. நல்ல நம்பிக்கை
B. நல்ல அறிவு
C. நல்ல நடத்தை
D. உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமை
219. துறவிகளுக்கான விதிமுறைகளை மாற்றி அமைத்தவர்
A. ஸ்தூலபாகு
B. பத்திரபாகு
C. சுதார்மன்
D. கோசலா
220. சமணத்தை பரப்பும் முயற்சியில் மகாவீரர் எத்தனை ஆண்டுகள் ஈடுபட்டார்
A. 21
B. 27
C. 30
D. 34
221. சமணத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரச குலம்
A. கங்கர்
B. கடம்பர்
C. சாளூக்கியர்
D. மேற்கண்ட அனைவரும்
222.ஆச்சாருங்கசூத்திரத்தின்படி மகாவீரரின் பெற்றோர் யாரை வழிபட்டவர்கள்
A. கோசலா
B. ரிஷபதேவர்
C.பார்சுவநாதர்
D. சிவன்
223. பிக்ஷூ கிரிஹாஸ் என்றால்
A. சந்நியாசிகள் தங்குமிடம்
B. வீடு வீடாக கையேந்துவது
C. சந்நியாச ஆடை
D. அனைத்தும்
224. ஆகம சித்தாந்தம் எத்தனை புத்தகங்களை உள்ளடக்கியது
A. 45
B.50
C. 45 லிருந்து 50
D. 60
225. எத்தகைய நடையில் சமண சமய புனித நூல்கள் எழுதப்பட்டுள்ளன
A. பிராமண
B. ஷத்திரிய
C. வைசிய
D. சூத்ர
கேள்விகளுக்கான பதில்கள்
201. C
202. C
203. B
204. A
205. D
206. D
207. A
208. B
209. C
210. A
211. B
212. A
213. A
214. A
215. A
216. B
217. D
218. B
219. A
220. C
221. D
222. C
223. A
224. C
225. D
PGTRB HISTORY TEST NO. 9
🌺🌺🌺🌺🌺🌺🌺
UNIT : I
TOPIC: JAINISM
TOTAL NO. OF QUESTION: 25
🌺🌺🌺🌺🌺🌺🌺
PREPARED BY: R.ALLA BAKSH
🌺🌺🌺🌺🌺🌺🌺
201. எதை அடைந்தால் மறுபிறப்பு என்ற சக்கரத்தில் இருந்து விடுபட முடியும் என்று மகாவீரர் வலியுறுத்தினார்
A. கேவல ஞானம்
B. ஞானம்
C.சித்த சிலா
D. தம்மம்
202. அங்குதாரநிகயம் என்ற நூல் ஜைன மதம் எந்த நாட்டின் அதிகார பூர்வ மதமாக இருந்தது என்று கூறுகிறது
A. கோசலம்
B. மகதம்
C. லிச்சாவி
D. வஜ்ஜி
203. அ) அஜாதசத்ரு சமண சமயத்தை பின்பற்றினார்
ஆ) அஜாதசத்ரு சமணத்தை பின்பற்றிய லிச்சாவிகளை அழிக்க முடிவு செய்தார்
A. அ மட்டும் சரி
B. ஆ மட்டும் சரி
C. இரண்டும் சரி
D. இரண்டும் தவறு
204. மகாவீரரை பின்பற்றிய காந்தாராக்கள் (Gandharas) எனப்படும் முக்கிய சீடர்கள் எண்ணிக்கை
A. 11
B. 12
C. 10
D. 8
205. காந்தாராக்களில் இறுதி வரை மகாவீரருடன் இருந்தவர் மற்றும் மகாவீரருக்கு பிறகு சமண சமயத்திற்கு தலைமை பொறுப்பேற்றவர்
A. சதலபுத்ரா
B. ஆனந்தா
C. சூரதேவா
D. சுதார்மன்
206. சமண சமய புத்தகங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் மகதத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டதாக கூறுகின்றன.
A. அஜாதசத்ரு
B. பிம்பிசாரன்
C. பிந்துசாரர்
D. சந்திரகுப்த மெளரியர்
207. பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற புத்த மத மாநாட்டில் ஸ்தூலபத்திரருக்கு எத்தனை பூர்வாங்கங்களை போதிக்க பத்திரபாகு அனுமதி வழங்கினார்
A. 12
B. 14
C. 10
D. 8
208. பூர்வாங்கங்களின் மொத்த எண்ணிக்கை
A. 12
B. 14
C. 10
D. 8
209. AD 5 - ல் குஜராத்தில் உள்ள வல்லாபியில் நடைபெற்ற சமண சமய மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியவர்
A. பத்திரபாகு
B. ஸ்தூலபாகு
C. தேவரிதி கனி
D. ஜம்பு
210. சமண கோயில்களை முதன் முதலில் இடித்து தள்ளியவர்
A. அஜயபாலா
B. அலாவுதீன் கில்ஜி
C. தனநந்தா
D. ஶ்ரீகுப்தர்
211. சமணர்களை "The Bloody" என்று அழைத்தவர்
A. அஜயபாலா
B. அலாவுதீன் கில்ஜி
C. தனநந்தா
D. ஶ்ரீகுப்தா
212. சமண கோயில்களை இடித்து கட்டப்பட்ட முக்கியமான கட்டிடம்
A. அதாய் தீன் கா ஜோப்ரா
B. தாஜ்மகால்
C. செங்கோட்டை
D. மேற்கண்ட அனைத்தும்
213. அங்கங்களின் எண்ணிக்கை
A. 12
B. 16
C. 14
D. 18
214. சுவேதாம்பரர் மற்றும் திகம்பரர்களின் புனித புத்தகம்
A. ஆகம சித்தாந்தா
B. உபாங்கா
C. அங்கம்
D. பூர்வம்
215. மகாவீரரின் மரணம் நிகழ்ந்து எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பாடலிபுத்திரத்தில் முதல் சமண மாநாடு நடைபெற்றது
A. 200
B. 100
C. 75
D. 50
216. சுதார்மனுக்கு பிறகு சமணத்திற்கு தலைமை ஏற்றவர்
A. ஜனா
B. ஜம்பூ
C. ஜாவாலி
D. குமாரதேவா
217. மகாவீரர் இறந்த போது அவருடைய வயது
A. 84
B. 76
C. 79
D. 72
218. கடவுள் இல்லை என்ற கோட்பாடு மற்றும் அனைத்து பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்று ஏற்றுக்கொள்வது
A. நல்ல நம்பிக்கை
B. நல்ல அறிவு
C. நல்ல நடத்தை
D. உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமை
219. துறவிகளுக்கான விதிமுறைகளை மாற்றி அமைத்தவர்
A. ஸ்தூலபாகு
B. பத்திரபாகு
C. சுதார்மன்
D. கோசலா
220. சமணத்தை பரப்பும் முயற்சியில் மகாவீரர் எத்தனை ஆண்டுகள் ஈடுபட்டார்
A. 21
B. 27
C. 30
D. 34
221. சமணத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரச குலம்
A. கங்கர்
B. கடம்பர்
C. சாளூக்கியர்
D. மேற்கண்ட அனைவரும்
222.ஆச்சாருங்கசூத்திரத்தின்படி மகாவீரரின் பெற்றோர் யாரை வழிபட்டவர்கள்
A. கோசலா
B. ரிஷபதேவர்
C.பார்சுவநாதர்
D. சிவன்
223. பிக்ஷூ கிரிஹாஸ் என்றால்
A. சந்நியாசிகள் தங்குமிடம்
B. வீடு வீடாக கையேந்துவது
C. சந்நியாச ஆடை
D. அனைத்தும்
224. ஆகம சித்தாந்தம் எத்தனை புத்தகங்களை உள்ளடக்கியது
A. 45
B.50
C. 45 லிருந்து 50
D. 60
225. எத்தகைய நடையில் சமண சமய புனித நூல்கள் எழுதப்பட்டுள்ளன
A. பிராமண
B. ஷத்திரிய
C. வைசிய
D. சூத்ர
கேள்விகளுக்கான பதில்கள்
201. C
202. C
203. B
204. A
205. D
206. D
207. A
208. B
209. C
210. A
211. B
212. A
213. A
214. A
215. A
216. B
217. D
218. B
219. A
220. C
221. D
222. C
223. A
224. C
225. D
Comments
Post a Comment