PGTRB வரலாறு தேர்வு எண் - 23

PGTRB  HISTORY TEST NO. 23



PGTRB HISTORY TEST NO. 23

🍂🍂🍂🍂🍂🍂🍂

UNIT : II

TOPIC : அரேபியர்களின் சிந்து படையெடுப்பு (தொடர்ச்சி)

🌺🌺🌺🌺🌺🌺🌺
கேள்வித்தாள் வடிவமைப்பு : R. அல்லாபக்‌ஷ்
🍁🍁🍁🍁🍁🍁🍁

576. அரோர் என்பது

A. சிந்து தலைநகரம்
B. கப்பற்படை தளம்
C. சிந்துவின் இந்துக்கள்
D. இந்திய எண் முறை


577. சிம்மிக்கள் என்றால்

A. சிந்து தலைநகரம்
B. கப்பற்படை தளம்
C. சிந்துவின் இந்துக்கள்
D. இந்திய எண் முறை



578. கஜினியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த அலப்டிஜினுக்கு பிறகு பதவிக்கு வந்தவர்

A. சபுக்டிஜின்
B. தாஹீர்
C. கஜினி முஹம்மது
D. கோரி முஹம்மது



579. இந்து சாஹி அரசர்

A. ஜெயபாலர்
B. தாஹீர்
C. பிரித்விராஜ்
D. ராஜ்யபாலன்



580. கஜினி முஹம்மதினால் ஜெயபாலர் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு

A. 1001 AD
B. 1003 AD
C. 1007 AD
D. 1008 AD



581. வாய்ஹிந்த் அல்லது வைஹிந்த் போர் நடைபெற்ற ஆண்டு

A. 1001 AD
B. 1003 AD
C. 1007 AD
D. 1008 AD



582.  கஜினி முஹம்மதினால் மதுரா நகரம் சூறையாடப்பட்ட ஆண்டு

A. 1001 AD
B. 1003 AD
C. 1007 AD
D. 1018 AD



583.  கஜினி முஹம்மதினால்  சோலங்கி  அரசர் முதலாம் பீமதேவன் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு

A. 1021 AD
B. 1023 AD
C. 1024 AD
D. 1018 AD



584. இந்தியாவின் முதல் முஸ்லிம் அரசு நிறுவப்பட்ட இடம்

A. ஆக்ரா
B. சூரத்
C. ஆஜ்மீர்
D. கானோஜ்



585. கஜினி முகமது இறந்த ஆண்டு

A. 1030
B. 1032
C. 1034
D. 1037



586. இஸ்லாமின் நாயகன் என்று இடைக்கால வரலாற்றறிஞர்களால் போற்றப்படுபவர்

A. கஜினி முகமது
B. கோரி முகமது
C. முகமது பின் காசிம்
D. முகமது நபி



587. மொய்சுதீன் என்ற இயற்பெயரை கொண்டவர்


A. கஜினி முகமது
B. கோரி முகமது
C. முகமது பின் காசிம்
D. தாஹீர்



588. முகமது கோரியின் பஞ்சாப் தாக்குதல்  நடைபெற்ற போது பஞ்சாப் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது

A.ராஜ்யபாலர்
B. குஸரூமாலிக்
C.ஆனந்த பாலர்
D. பிரித்விராஜ்



589. இந்தியாவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கிய ஆண்டு

A. 1175
B. 1186
C. 786
D. 1192



590. காதவாலா ஆட்சியாளர் ஜெயச்சந்திரனுக்கு எதிராக கோரி முகமது படையெடுப்பு மேற்கொண்ட ஆண்டு


A. 1175
B. 1186
C. 1193
D. 1192



591. தரெய்ன் போர் மற்றும் கனோஜ் போர் இந்தியாவில் யாருடைய ஆட்சி நிறுவப்படுவதற்கு வழிவகுத்தன?

A. சையதுகள்
B. கில்ஜிகள்
C. அப்பாசிதுகள்
D. துருக்கியர்கள்



592. முகமது கோரியின் படைத்தளபதி

A. ஐபக்
B. பரானி
C. காசிம்
D. பால்பன்



593. முகமது கோரி கஜினியை கைப்பற்றிய ஆண்டு

A.1173
B.1174
C.1175
D.1176



594. மூன்று முறை தோல்வி கண்ட நாயகன் யார்?

A.பால்பன்                      
B. முகமது கோரி
C. முகமது கஜினி            
D. முகமது பின் துக்ளக்



595. இந்தியாவில் வெற்றி பெற்ற பகுதிகளை கோரி முகமது யாரிடம் ஒப்படைத்தார்

A. காலிப்
B. ராஜபுத்திரர்
C. ஐபக்
D. காசிம்



596. பரமாரர்களின் சிறந்த அரசர்

A. விக்ரஹராஜன்
B. போஜன்
C. ஹரிஸ் சந்திரன்
D. பிரித்விராஜ் செளகான்



597. சரியான சொற்றொடரை தேர்வு செய்க

A. அவர்களிடையே ஒற்றுமையில்லாமையே இந்துஅரசுகளின் தோல்விக்கான முக்கிய காரணம்

B. முஸ்லீம்களுக்கு எதிராக இந்தியர்கள் திறமைமிக்க குதிரைப்படையை பெற்று இருந்தனர்.

C. முஸ்லிம் படையெடுப்புகளுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் ஒன்றுபட்டு நின்றனர்.

D. கஜினி முகமது தமது இந்திய பகுதிகளை ஐபக் வசம் ஒப்படைத்தார்.



598. ஹரிஸ்சந்திரனின் தலைநகர்

A. பின்மால்
B. ஆஜ்மீர்
C. அவந்தி
D. டெல்லி



599. ராஜபுத்திர இனத்திலேயே வீரமிக்கவர்கள்

A. பாலர்கள்
B. கூர்ஜரர்கள்
C. செளகன்கள்
D. மேற்கண்ட அனைவரும்


600. இந்திய மக்களும் அவர்தம் நம்பிக்கைகளும்’ என்ற நூலை  எழுதியவர்

A. பரானி
B. அல்பெருனி
C. பிர்தெளசி
D. முகமது

இன்றைய கேள்விகளுக்கான விடைகள்:-

576. A
577. C
578. A
579. A
580. A
581. D
582. D
583. C
584. C
585. A
586. A
587. B
588. B
589. D
590. C
591. D
592. A
593. A
594. B
595. C
596. B
597. A
598. A
599. C
600. B

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்