நடப்பு நிகழ்வுகள் 80 வினாக்கள் & விடைகள் 01) கன்னியாகுமரியில் சமூக சேவகி மேதா பட்கர் துவக்கிய பிரச்சார யாத்திரையின் பெயர் என்ன ? விடை -- NashaMukt Bharat Yatra (Addiction free India) . 02) ஐ. நா. பருவநிலை மாற்றம் விருது - 2016 பெற்றுள்ள இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் எது ? விடை – Swayam Shikshan Prayog . 03) சர்வதேச சிறுவர்கள் உரிமை பற்றி ஐ.நா.வில் இரண்டு முறை உரையாற்றிய இந்திய சிறுமி யார்? விடை – Anoyara Khatun ( மேற்கு வங்காளம் ) . 04 ) பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க நேசனல் புக் டிரஸ்ட் துவக்கிய திட்டம் என்ன ? விடை – Mahila Lekhak Protahan Yojana . 05) தேசிய புலனாய்வு கூட்டமைப்பின் ( NATGRID ) தலைமை செயல் அதிகாரி யார் ? விடை – அசோக் பட்நாயக் . 06) இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் யார் ? விடை – குருபிரசாத் மொஹாபத்ரா . 07) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக MERRIAM WEBSTER அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ? விடை – SURREAL . 08) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக OXFORD அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ? விடை – POST TRUTH . 09) OXFORD அகராதியில
Posts
Showing posts from 2017
- Get link
- Other Apps
ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களை விட ஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டு
- Get link
- Other Apps
மாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்பாடு பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், அரசு பள்ளி மாணவியருக்கு, கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, பல்வேறு நலத் திட்டங்கள் அமலில் உள்ளன. மாணவ - மாணவியர் நீண்ட நேரம், 'ஆன்லைன்' விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க, உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளில் ஊக்குவிக்கப்படுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா பயிற்சியும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. தினமும் மாலை நேரங்களில், யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி திட்டமான, எஸ்.எஸ்.ஏ.,வில், மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும், ஒன்றரை மணி நேரம் கராத்தே வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, இலவச கராத்தே வகுப்புகள் துவங்கிஉள்ளன. மாவட்டங்களில், வாரத்திற்கு இரண்டு நாட்கள், மாலையில் கராத்தே பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'சில்மிஷத்த
- Get link
- Other Apps
அரசாணைகளின் தொகுப்பு ஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம் G.O's REALTED TO TEACHERS & THEIR EXPLAINATION 1.அரசாணை அறிவோம் - பதிவு1 *G.O. Ms. No 119 Dt: September 09, 2009* Public Services- Classification of Government Servants into four Groups - Modification - Ordered. *G.O.Ms.No.111 Dt: August 09, 2010* Public Services - Tamil Nadu State and Subordinate Services - Classification of Government servants into four groups - modified. தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் குரூப் A,B,C,D என நான்கு வகையில் பட்டியலிடப்படுகின்றனர். இந்த வகைப்பாடு அவரவர் பெறும் *CADRE PAY* அடிப்படையில் செய்யப்படுகிறது. ரூ 1300 பெறுவோர் D ரூ 1400 - 4400 க்கு கீழ் C ரூ 4400 - 6600 க்கு கீழ் B ரூ 6600ம், அதற்கு மேல் A இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் C&D பிரிவினருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும். உயர் வருவாய்ப் பிரிவினரான A,B க்கு கருணைத் தொகை மட்டுமே உண்டு.👇 4.அரசாணை அறிவோம் - பதிவு 4 பட்டதாரி ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய
- Get link
- Other Apps
சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு பாலிடெக்னிக் பொறியியல் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சென்னை தரமணி மத்திய தொழில் நுட்ப கழகத்தில் இந்த மாதம் 23-25 வரை நடக்க இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் ஒத்திவைப்பு. விழுப்புரம் மற்றும் மதுரையில் பொறியியல் அல்லாத பிற பாடங்களுக்கு 24-25 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு திட்டமிட்டபடி நடக்கும். ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் பாட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் ஆசிரியர் தேர்வு இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
You Tube-ல் கலக்கும் அரசு பள்ளி மாணவரின் கானா பாடல்
- Get link
- Other Apps
தி.சு.கி அரசு மேல்நிலைப் பள்ளி மாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியை Yuvarani அவர்கள் தன் மாணவரின் திறமையை YouTube மூலம் உலகுக்கு வெளிகாட்டி இருக்கிறார். அரசு பள்ளி மாணவரின் கானா பாடல் தற்போது YouTube -ல் கலக்கி வருகிறது. இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மாணவரின் திறமையை கண்டு களித்து இருக்கிறார்கள். மாணவருக்கும் மற்றும் அவரது திறமையை உலகுக்கு உணர்த்திய ஆசிரியை அவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தூய்மை பள்ளி விருதுக்கு விரைவில் கள ஆய்வு
- Get link
- Other Apps
தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது. இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்து வகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில், பள்ளிகள் சார்பில், புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த, 40 பள்ளிகள், ஆன்லைன் மூலமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய, அனைத்து மாவட்டங்களிலும், குழு அமைக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவ
- Get link
- Other Apps
குரூப் 4 பணியில் வெளிமாநிலத்தவருக்கு முன்னுரிமையா?: டிஎன்பிஎஸ்சி விளக்கம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: தேர்வாணையம் நடத்தும் குரூப் 4ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்த விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிமாநில விண்ணப்பதாரர் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோரு
- Get link
- Other Apps
நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. 'நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமை யான பேராசிரியர்களைதேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை,
ஊதிய நிர்ணய விருப்ப கடிதத்தை திரும்ப பெறும் இடைநிலை ஆசிரியர்கள்
- Get link
- Other Apps
- Get link
- Other Apps
கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி? CONTENTS 1.நடைமுறைகள் 2.பள்ளி மாற்றுச் சான்றிதழ் 3.இணைக்க வேண்டிய ஆவணங்கள் 4.கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ் 5.பள்ளி மதிப்பெண் சான்றிதழ் 6.கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் 7.தனித்தேர்வர்களுக்கு 8.குறிப்பு 1.வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இ
- Get link
- Other Apps
அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு பயிற்சி கட்டடங்கள் தயாராகாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நாளை முதல், 30 வரை, வழங்க திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டத்தில், 1 - 8ம் வகுப்பு வரையில், கல்வித் தரம் மேம்பட, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதில், 5ம் வகுப்பு வரையான இடைநிலை ஆசிரியர்களுக்கும், 6 - 8ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில், நடப்பு கல்வியாண்டில், 'கற்றல் விளைவுகள்' என்ற தலைப்பில், நாளை முதல், 30 வரையில், தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக, பயிற்சி கட்டடங்கள் தயார் செய்யப்பட்டன. இதில், தாமதம் ஏற்பட்டு உள்ளதால், பயிற்சி நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.இதனால், பயிற்சிகள் அனைத்தும் தேதி குறிப் பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன
- Get link
- Other Apps
தமிழகத்தில் 11 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பாசிரியர் பாடத்திட்டம் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவர, கடந்த 1972ம் ஆண்டு சிறப்பாசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. இதில், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடம் கற்பிக்கப்படுகிறது. 1972ம் ஆண்டு முதல் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியின்படியே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பாடங்கள் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1987ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த பாடத்திட்டம் 2006ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பின்னர், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு சென்ைனயில் பணிமனை அமைக்கப்பட்டது. 2வது கட்ட பணிக்குபின், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. இந்த பாடதிட்டத்தில், 6ம் வகுப்புக்கு புள்ளி, கோடு, வடிவம் குறித்த பாடத்திட்டம், 7 மற்றும் 8ம் வகுப்புக்கு கற்பனை ஓவியங்கள் வரையும் பயிற்சி பாடத்திட்டம், 9ம் வகுப்புக்கு காகிதம் கொண்டு வெட்டி ஒட்டுதல் (கொலேஜ் வர்க்), சோப்பு கட்டிங் தயாரித்தல் பாடத்திட்டம், 10ம் வகுப்புக்கு வரலாற்று சின்னங்கள், குகை ஓ
- Get link
- Other Apps
TET நிபந்தனை ஆசிரியர்களின் வழக்குகள்:- TET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு தமிழக அரசின் கருணைப் பார்வைபட்டால் அனைத்து வழக்குகளுக்கும் முழு தீர்வுக்கு வாய்ப்பு. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம் செய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181 உருவாக்கம் பெற்றது. ஆனால் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த பல மாதங்கள் ஆனது. இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET நிபந்தனைகள் அப்போது இல்லை. ஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள் அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல் கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர
- Get link
- Other Apps
TNPSC நடத்தும் VAO தேர்வுக்கு தயாராவது எப்படி? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு தயாராவது எப்படி? என்ன பாடத்திட்டம்? கேள்வித்தாள் எப்படி அமையும்? எந்த பாடப்பகுதிகளை படிக்க வேண்டும்? அதில் இருந்து கேள்விகள் எப்படி கேட்கப்படலாம்? தேர்வில் கேள்விகள் எப்படி அமைந்திருக்கும்? என்பது உள்பட உங்களது பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த மாதிரி வினா விடை பகுதி அமைந்திருக்கும். முதலில் நாம் எந்த தேர்விற்கு தயார் ஆனாலும் அத்தேர்விற்கான பாடத்திட்டத்தையும் தேர்வுமுறையையும் அறிந்திருக்க வேண்டும். பாடத்திட்டம் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான பாடத்திட்டம் பற்றிய விவரம் பின்வருமாறு: 1. எழுத்துத்தேர்வு (கொள்குறி வகை) = 300 மதிப்பெண்கள் இத்தேர்வில் பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்களும் திறனறி தேர்வில் 20 வினாக்களும் கிராம நிர்வாகம் தொடர்பாக 25 வினாக்களும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 கேள்விகளும் ஆக மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்
கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள்
- Get link
- Other Apps
கிராம நிர்வாக அலுவலகர்களின் பணிகள் மற்றும் கடமைகள் பகுதி நேர கிராம அலுவலர்களுக்கு மாற்றாக முழு நேர கிராம நிர்வாக அலுவலகர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இவர்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்தான விவர அட்டவணை ஒன்று அரசாணை எண் 581. நாள்: 3-4-1987-இல் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட கடமைகளைச் செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பானவர்கள் ஆவார்கள். 1.கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி பார்த்தல் 2.நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய தொகைகளை வசூலித்தல் 3.சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல் 4.பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல். 5.பிறப்பு, இறப்புப் பத்வேடுகளைப் பராமரித்தல் தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடும்போது உதவ
- Get link
- Other Apps
செய்முறை தேர்வு எப்போது? அறிவிப்பின்றி குழப்பம் பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்படாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2தேர்வை போல், பிளஸ் 2 வகுப்புக்கும், இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டு உள்ளது. கருத்தியல் என்ற தியரியும், செய்முறையும் உள்ள பாடங்களில், 100 மதிப்பெண்களில், 20 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு நடத்தப்படும், பிளஸ் ௨ மற்றும் ௧௦ம் வகுப்புக்கு, செய்முறை தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறை தேர்வு எப்போது நடக்கும்; அதன் நடைமுறைகள் என்ன என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித் துறை இன்னும் அறிவிக்கவில்லை. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ்1 வகுப்புக்கு, இந்த ஆண்டிலேயே செய்முறை தேர்வு உண்டா அல்லது பிளஸ் 2வில் தான் நடத்தப்படுமா என்றும், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து, பள்ளிக்கல்வித் த
- Get link
- Other Apps
புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்புதிய கல்விக் கொள்கை, டிசம்பரில் வெளியிடப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர், சத்யபால் சிங் கூறியுள்ளார். கேரள மாநிலத் தலைநகர், திருவனந்தபுரத்தில் நேற்று, தேசிய கல்வியாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, அமைச்சர், சத்யபால் சிங் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பின், பெரும்பாலான கல்வியாளர்கள், துரதிருஷ்டவசமாக, பிரிட்டிஷ் ஆட்சி கால மனப்பான்மையை பிரதி பலிக்கும் வகையிலான கல்விக் கொள்கையை பின்பற்றினர்; இந்திய கலாசாரத்தை புறக்கணித்து, கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. பிரிட்டிஷ் கால மனப்பான்மையிலிருந்து, கல்வியை விடுவிப்பது, அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது. கல்வித் துறையில், உலக நாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், நாம் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கேற்ப, ஆரம்ப நிலையில், கல்வித் தரம் உயர்த்துதல், உயர்
PGTRB HISTORY TEST NO. 26
- Get link
- Other Apps
PGTRB HISTORY TEST NO - 26 🔥🔥🔥🔥🔥🔥🔥 UNIT : 2 TOPIC : KHILJI NO OF QUESTIONS: 30 🌺🌺🌺🌺🌺🌺🌺 💥💥💥💥💥💥💥 கேள்வித்தாள் வடிவமைப்பு : R. அல்லாபக்ஷ் 🔥🔥🔥🔥🔥🔥🔥 🌈🌈🌈🌈🌈🌈🌈 651. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர்? A) நசீருதீன் B) கைக்குபாத் C) அலாவுதீன் D) ஜலாலுதீன் கில்ஜி -------------------------------- 652. மக்களின் ஆதரவுடன் தான் ஆட்சி நடத்த முடியும் என்ற கருத்தை முன்வைத்தவர்? A) Jalal-ud-din khailji B) Nasir-ud-din Mahmud C) Kaiqubad D) Iltutmish ----------------------------------- 653.( Malik Kafur) மாலிக்காபூர் யாருடைய பிடித்தமான அமைச்சர் A) Nasir-ud-din Mahmud B) Kaiqubad C) Iltutmish D) Ala-ud-din khilji ------------------------------------ 654. 1290-ல் டெல்லி அரியணை ஏறியவர்? A) நசீருதீன் B) கைக்குபாத் C) அலாவுதீன் D) ஜலாலுதீன் கில்ஜி ------------------------------------ 655. Who defeated the மங்கோலியர்களை (mangols) 1292 A.D ஆண்டு சுணம் (Sunam expedition)படையெடுப்பில் தோற்கடித்தவர்? A) அலாவுதீன் கில்ஜி B) மு
PGTRB HISTORY TEST NO. 25
- Get link
- Other Apps
PGTRB HISTORY TEST NO. 25 🍃🍃🍃🍃🍃🍃🍃 UNIT : 2 TOPIC : SLAVE DYNASTY NO. OF QUESTIONS: 25 🌿🌿🌿🌿🌿🌿🌿 கேள்வித்தாள் வடிவமைப்பு: R. அல்லாபக்ஷ் 🌿🌿🌿🌿🌿🌿🌿 626. ஐபக் தனது இராணுவ தளத்தை அமைத்துக் கொண்ட பகுதி A. இந்திரபிரஸ்தா B. டெல்லி கேட் C. லாகூர் D. ஜாலொர் 627. ஐபக்கின் தலைநகர் A. டெல்லி B. ஆக்ரா C. பரிதாபாத் D. லாகூர் 628. 1210 ஆம் ஆண்டு ஐபக் இறந்தவுடன் பதவியேற்றவர் A. ஆரம் பக்ஷ் B. இல்துத்மிஷ் C. பால்பன் D. ரசியா 629. இல்துத்மிஷின் குலம் A. சையது B. இல்பாரி C. அடிமை D. மேற்கண்ட அனைத்தும் 630. இல்துத்மிஷின் தலைநகர் A. டெல்லி B. ஆக்ரா C. பரிதாபாத் D. லாகூர் 631. குவாரிசம் ஆட்சியாளர் A. ஜலாலுதீன் மங்கபர்னி B. செங்கிஸ்கான் C. இல்துத்மிஷ் D. ஐபக் 632. இல்துத்மிஷ் இந்தியாவின் சட்டபூர்வமான ஆட்சியாளர் ஆன ஆண்டு A. 1229 B. 1228 C.1230 D.1232 633. டெல்லி சுல்தானியத்திற்கு பரம்பரை வாரிசு உரிமையை தொடங்கி வைத்தவர் A. ஐபக் B. இல்துத்மிஷ் C. பால்பன் D. ஜலாலுதீன் கில்ஜி 634. குதுப்மினாரின் உயரம் (அடி)