வரலாற்று ஆதாரங்கள் -2

வரலாற்று ஆதாரங்கள் -2

26. சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1774 -ல் ஆசியாடிக் சொசைட்டியை எங்கு துவக்கினார்

A. வங்காளம்
B. பம்பாய்
C. டெல்லி
D. சென்னை


27. பாடலிபுத்திரம் நகரத்தை அகழ்வாராய்ச்சி செய்தவர்

A. ஸ்பூன்னர்
B. கன்னிங்ஹாம்
C. ஸ்டெயின்
D. வோகல்

28. Dr. Marshall அவர்கள் தட்சசீலத்தில் அகழ்வாய்வு மேற்கொண்ட பகுதியின் அளவு

A. 25 sq.miles
B. 27 sq.miles
C. 28 sq. Miles
D. 37 sq. Miles

29. நாளந்தா பல்கலைக்கழகத்தை அகழ்வாய்வு செய்தவர்

A. ஸ்பூனர்
B. மஜூம்தார்
C. மக்கே
D. பானர்ஜி


30. நிகமம் மற்றும் ஶ்ரீரெனி என்பவை

A.  வணிக குழுக்கள்
B. அரச  அவைகள்
C. தங்க நாணயங்கள்
D. பெண் கவிஞர்கள்


31. தம்ம-லிப்பி (Dhamma-Lipo) என்பது

A. போர் இல்லாத போர் முறை

B. அசோகரின் கல்வெட்டுக்கள்
C. போரை கைவிடுதல்
D. பெளத்தர்கள் உணவுமுறை


32. செளகரா ( sohgaura) செப்பு பட்டயம் எந்த நூற்றாண்டை சார்ந்தது

A. 4 BC
B. 3 BC
C. 2 BC
D. 1 BC


33. பான்ஸ்கரா செப்பு பட்டயத்துக்கு உரியவர்

A. அசோகர்
B. ஹர்ஷர்
C. இராமகுப்தர்
D. தசரதன்


34. மன்னரின் பெயர் , பரம்பரை , ஆரம்ப கால வாழ்வை பற்றி கூறுபவை

A. முகஸ்துதி
B. பிரசாஸ்தி
C. பட்டயங்கள்
D. கல்வெட்டு


35. கீர்த்தி கெளமுதி எழுதியவர்

A. மெருதங்கா
B. சோமேஸ்வர்
C. ராஜசேகரா
D. ஜெய்சிம்மா


36. கீழ்கண்ட யாருடைய வருகைக்கு பின்னர் நாணயங்களில் மன்னரின் பெயரை எழுதும் வழக்கம் இந்தியாவில் பரவியது

A. ரோமானியர்கள்
B. பாரசீகர்கள்
C. கிரேக்கர்கள்
D. முகலாயர்கள்


37. கிரேக்க நாணயங்கள் மூலம் எத்தனை கிரேக்க அரசர் மற்றும் அரசிகள் இந்தியாவை ஆண்டனர் என்பதை தெரிந்து கொள்கிறோம்

A. 10
B.15
C.30
D.45


38. ஹெராடோடஸ் தன்னுடைய புத்தகமான "Histories"_ல் இந்தியாவின் எப்பகுதியின் அரசியல் நிலைமை பற்றி குறிப்பிடுகிறார்

A. தென் மேற்கு
B. வட கிழக்கு
C. வட மேற்கு
D. தென் கிழக்கு


39. அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பை பற்றி எழுதிய "ஏரியன்" தன் எழுத்துகளுக்கு ஆதாரமாக யாருடைய குறிப்புகளை கையாண்டுள்ளார்

A. ஸ்ட்ராபோ
B. சைலக்‌ஸ்
C.நெர்ச்சஸ்
D. மெகஸ்தனிஸ்


40. மெகஸ்தனிஸின் "இண்டிகா"-வை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

A. தாமஸ் மூர்
B. சைலக்ஸ்
C. மெக் கிரன்டில்
D. ஏரியன்


41. கிரேக்க எழுத்தாளரான Periplus  of the Erythraean Sea எந்த காலகட்டத்தில்  இந்திய கடற்பயணத்தை மேற்கொண்டார்

A.76 AD
B.77 AD
C.79 AD
D.80 AD


 42. கி.பி முதல் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த விலங்குகள் , தாவரங்கள் , இயற்கை வளங்கள் பற்றிய  அரிய தகவல்களை நமக்கு அளித்தவர்

A. ஸ்ட்ராபோ
B. பெரிபிளஸ்
C. பிடாலமி
D.பிளினி


43. செலுகஸ் நிகேடாருக்கும் இந்தியாவிற்கும் இருந்த தொடர்பை கூறும் "Historiae Philippicae" என்ற நூலை எழுதியவர்

A. பிடாலமி
B. இட் சிங்
C. பாஹியான்
D. டிரோகஸ் போம்பியஸ்


44. Prince of Pilgrims என்று அழைக்கப்படுபவர்

A. Fa hien
B. Taranath
C. Itsing
D. Hiuen Tsang


45. (History of Buddhism) புத்த மத வரலாறு என்ற புத்தக ஆசிரியர்

A. பாஹியான்
B. இட் சிங்
C. யுவான் சுவாங்
D. தாரநாத்


46. (Tehqiq-I-Hind ) தெஹிகிஃக் ஐ ஹிந்த் என்ற நூலை எழுதியவர்

A. அல்பெருனி
B. அல் ஹசன்
C. காஸ்வின்
D. அல் பெலாதோரி


47. ஏழாம் நூற்றாண்டு இந்திய மக்களின் சமூக மற்றும் சமய வாழ்வை மட்டுமே  தனது குறிப்புகளில் குறிப்பிடுபவர்

A. இட் சிங்
B. தாரநாத்
C. யுவான் சுவாங்
D. பாஹியான்


48. காட்டு இலக்கியங்கள் என்று வருணிக்கப்படுபவை

A. ஆரண்யகங்கள்
B. சம்ஹிதைகள்
C. உபநிடதங்கள்
D. பிராமணங்கள்


49. பண்டைய நகரங்களுக்கு இடையேயான தூரத்தை துல்லியமாக கணக்கிட்டு கூறும் பண்டைய இலக்கியங்கள்

A. புராணங்கள்
B. கல்பசூத்திரங்கள்
C. ஆரண்யகங்கள்
D. உபநிடதங்கள்


50. தம்மபாதா(Dhammapada)வில் உள்ள புத்தரின் போதனைகளின் எண்ணிக்கை

A.423
B.434
C.549
D.378

இன்றைய கேள்விகளுக்கான விடை

கேள்வி எண் 26 முதல் 30 வரை A

31 முதல் 35 வரை B

36 முதல் 40 வரை C

41 முதல் 45 வரை D

46 முதல் 50 வரை A

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்