இனி ஆன் லைனில் தகவல் அறியும் உரிமை சட்டம்

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ


ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு அற்புதமான செய்தி. இனி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மக்கள் கேட்கும் கேள்விகள், அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளத்து. தகவல் பெற்றவரின் தனிப்பட்ட தகவல்கள் வெளியாகாது. அனைத்து மத்திய அரசுத் துறைகளும் இதை கடைபிடிக்க வேண்டுமாம்.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்