உவமையால் விளக்கப்படும் பொருள்:
கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் = அத்துமீறல்அச்சில் வார்த்தாற் போல் = ஒரே சீராகஅவளை நினைத்து உரலை இடித்தாற் போல் = கவனம்அரை கிணறு தாண்டியவன் போல் = ஆபத்துஇடி விழுந்த மரம் போல் = வேதனைஉமையும், சிவனும் போல் = நெருக்கம், நட்புஊமை கண்ட கனவு போல் = தவிப்பு, கூற இயலாமைஎட்டாப்பழம் புளித்தது போல் = ஏமாற்றம்ஏழை பெற்ற செல்வம் போல் = மகிழ்ச்சிகயிரற்ற பட்டம் போல் = தவித்தல், வேதனைகண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் = துன்பம், வேதனைதொட்டனை தூறும் மணற்கேணி = அறிவுஉடுக்கை இழந்தவன் கைபோல் = நட்பு, உதவுதல்நீரின்றி அமையாது உலகெனின் = ஒழுக்கம் இராது, ஒழுக்குதோன்றின் புகழோடு தோன்றுக = தோன்றாமை நன்றுவரையா மரபின் மாரி போல் = கொடுக்கும் தன்மைபகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் = எளிதில் வெல்லுதல்ஒருமையுள் ஆமை போல் = அடக்கம்ஊருணி நீர் நிறைதல் = செல்வம்மருந்தாகி தப்பா மரம் = தீர்த்து வைத்தல்செல்வற்கே செல்வம் தகைத்து = அடக்கம்பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் = சிதறிப்போதல்மடவார் மனம் போல் = மறைந்தனர்அகழ்வாரை தாங்கும் நிலம் போல் = பொறுமை, பொறுத்தல்அத்தி பூத்தாற் போல் = அறிய செல்வம்அனலில் இட்ட மெழுகு போல் = வருத்தம், துன்பம்அலை ஓய்ந்த கடல் போல் = அமைதி, அடக்கம்அழகுக்கு அழகு செய்வது போல் = மேன்மைஅடியற்ற மரம் போல் = துன்பம், விழுதல், சோகம்இஞ்சி தின்ற குரங்கு போல் = துன்பம், வேதனைஇடி ஓசை கேட்ட நாகம் போல் = அச்சம், மருட்சி, துன்பம்இழவு காத்த கிளி போல் = ஏமாற்றம், நினைத்தது கை கூடாமைஉயிரும் உடம்பும் போல் = ஒற்றுமை, நெருக்கம், நட்புஉள்ளங்கை நெல்லிக்கனி போல் = தெளிவுஊசியும் நூலும் போல் = நெருக்கம், உறவுஎலியும் பூனையும் போல் = பகை, விரோதம்எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் = வேதனையைத் தூண்டுதல்ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல் = வெகுளித்தனம், அறியாமைகல்லுப்பிள்ளையார் போல் = உறுதி, திடம்சுதந்திர பறவை போல் = மகிழ்ச்சி, ஆனந்தம்கடல் மடை திறந்தாற் போல் = விரைவு, வேகம்கடலில் கரைத்த பெருங்காயம் போல் = பயனற்றது, பயனின்மைகடன் பட்டான் நெஞ்சம் போல் = மனவருத்தம், கலக்கம்காட்டாற்று ஊர் போல் = அழிவு, நாசம்கிணற்றுத் தவளை போல் = அறியாமை, அறிவின்மைகிணறு வேட்ட பூதம் பிறந்தது போல் = அதிர்ச்சி, எதிர்பாரா விளைவுகுன்று முட்டிய குருவி போல் = வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்குடடி போட்ட பூனை போல் = பதட்டம், அழிவு, துன்பம்சாயம் போன சேலை போல் = பயனின்மைசூரியனை கண்ட பணி போல் = மறைவு, ஓட்டம்

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

கற்றல் வகைகள்