விண்ணப்பம் விநியோகம்

தமிழகம்முழுவதும் உள்ளாட்சிதேர்தல் பணியில்ஈடுபடும்ஆசிரியர்களுக்குஅதற்கான விண்ணப்பங்கள்விநியோகிக்கப்பட்டுள்ளது.அவற்றை பூர்த்தி செய்துபிடிஓக்களிடம்

சமர்ப்பிக்கமாநில தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில்உள்ளாட்சி தேர்தல்பணிகளில் வழக்கம்போல்அரசுபள்ளி ஆசிரியர்கள்அமர்த்தப்படஉள்ளனர்.அவர்கள் தேர்தல்பணியில்பங்கேற்க வசதியாகமுதன்மைகல்விஅலுவலகத்தில் இருந்துஅந்தந்தபள்ளிகளுக்குவிண்ணப்பங்கள்அனுப்பப்பட்டு உள்ளது.அவற்றை அந்தந்தபள்ளிஆசிரியர்கள் பெற்று பூர்த்திசெய்துதலைமையாசிரியரிடம்ஒப்படைக்கவேண்டும்.அவற்றைதலைமையாசிரியர்சரிபார்த்துஆசிரியர் பெயர்,வசிக்கும் இடம்உள்ளிட்ட பிறவிவரங்களைஇணைத்துஅந்தந்தபிடிஓஅலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்என்று மாநிலதேர்தல்ஆணையம்உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் பணியில்ஈடுபடும் அரசுபள்ளிஆசிரியர்களுக்கானவிண்ணப்பங்கள் அனுப்பும்பணி தற்போதுதொடங்கியுள்ளது. மேலும்விவரங்களை முதன்மை கல்விஅலுவலகவெப்சைட்டில்பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

TNPSC கணிதம் - தனி வட்டி

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்

இரும்பு தொழிற்சாலை பற்றி சில தகவல்கள்